Sunday, March 7, 2010

ஓ மகசீயா ஓ மகசீயா - பாடல் வரிகள்

நமது குசும்பு கொள்கைகளுடன் 
தற்பொழுது மிகவும் பிரபலமாக விளங்கும் பாடல் இது! எந்தவித அர்த்தமும் அற்ற வார்த்தைகள், ஆனால் பாடிய விதம் மிகவும் அருமை! ஒருமுறை கேட்டு பாருங்கள்!!! நிச்சயம் உங்களின் மனதைக் கவரும் மெல்லிசைப் பாடல்!!!


ஓ மகசீயா.. ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க...
ஓ ஷக்கலக்க..
ஓ ரண்டக்க..(x2)

ஓ லாகி ஓ லாகி..
ஆயக யகி யகி..
மெஹோ ... மெஹோ...
டைலாமோ டைலமோ..
ரஹதுல்ல சோனாலி ஓ..

ஓ மகசீயா..ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க...
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க..

சாம்ப சம்பாலே..
ஓ சூசே சாயோ சாயோ..
ஹசிலி பிசிலி..
இல்லாகி..
யப்பா ஜிப்பா..(x2)

டைலமொ டைலமொ..பல்லெலக்க..(x2)

நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க..

ஓ மகசீயா..ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க..

ஏ சல சாலா..
இஸ்க்கு பராரா..
ஒசாக முராய..
பூம் பூம் ஜக்காக்கா..
முக்கால்லா..
மய்யா மய்யா..(x2)

லாலக்கு..லாலக்கு.. டோல் டப்பிம்மா..(x2)

நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க..

ஓ மகசீயா..ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலாக்க..
ஓ ரண்டக்க..

ஓ லாகி ஓ லாகி..
ஆயக யகி யகி..
மெஹோ ... மெஹோ...
டைலாமோ டைலமோ..
ரஹதுல்ல சோனாலி ஓ..

ஓ மகசீயா..ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க.

Wednesday, February 10, 2010

Sunday, February 7, 2010

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Saturday, February 6, 2010

அசல் விமர்சனம்



அசல் 
அஜித் நடித்து சுமார் ஒரு வருடம் இருபத்தைந்து  நாட்கள் கழித்து மிகவும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம்......
அஜித் தோற்றமே படத்தை  பார்க்க வேண்டும் என்று தூண்டும்.ஆனால் படம்.......
அஜித்துக்கு இதில் அப்பா மகன் என இரட்டை வேடம் ....
அப்பா அஜித்திற்கு மூன்று மகன்கள் சாம்(சம்பத் ),விக்கி(ராஜீவ் ) & சிவா  (அஜித் ). சிவா அப்பா அஜித்தின் கீபுக்கு பிறந்தவர் அதனால் விக்கி ,சாம் இருவரும் சிவாவை வெறுக்கிறார்கள் .அப்பாவோ சிவாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இருவரும் கொண்டுவரும் வேலைகளை சிவாவை கேட்டுவிட்டு வேண்டாம் என்கிறார் அப்பாஇதனால் மிகவும் கோபப்படும் இருவரும் மாமாவின் (பிரதிப் ரவாத் -கஜினி வில்லன்யோசனையுடன் அந்தவேலையை இருவரும் சேர்ந்து செய்ய அப்பாவிடம் பணம் கேட்கிறார்கள்அப்பா தரமறுக்க மூவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்இதற்கிடையில் அப்பா அஜித் இறக்க மகன் அஜித்தை வெறுப்பேற்றி அனைத்து சொத்துக்களையும் இருவரும் வாங்கிவிடுகிறார்கள்அந்த contract யை இருவரும் தொடங்க இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கும் செட்டி(கெல்லி டோர்ஜி ) விக்கியை கடத்துகிறார்இது தெரிந்த சிவா விக்கியை காப்பாற்றுகிறேன் அதன் பின் மூவரும் ஒன்றாக இருப்போம் என்று சொல்கிறார்பிறகு விக்கி யை காப்பாற்ற சாரா (சமிர ரெட்டி ) யை அழைத்து கொண்டு மும்பைக்கு மிரசியிடம்(பிரபு சிவாவை வளர்த்தவர் ) செல்கிறார்அங்கே சுலபா (பாவனா ),டான் சம்சா(யூகி சேது ) இருக்கிறார்கள்விக்கி யை காப்பாற்ற செட்டியின் ஆட்களை கொள்கிறார் சிவாஇதற்கிடையில் சாரா செட்டியிடம் சிக்கிவிடுகிறார்சாம்விக்கியை காப்பாற்ற அனைத்து சொத்துகளையும் செட்டிக்கு எழுதி கொடுக்கிறார்செட்டி வாங்கிகொண்டு மூவரையும் கொள்ள நினைக்க இப்பொழுது சிவா வந்து காப்பற்றிவிடுகிறார்ஆனால் சாம் விக்கி இருவரும் சிவாவை துப்பாக்கியில் சுட கடலில்  விழுகிறார் . சிவா பிழைத்தார  மூவரும் இணைந்தார்களா என்பது மீதி கதை....
அப்பாவின் தோற்றத்தில் அஜித் வெளுத்து வாங்குகிறார்அப்பா அறிமுகமானவுடனேயே கதை எங்கோ செல்ல போகிறது என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகிறார்கள் ஆர்வம்  குறைவதற்குள் அப்பா செத்து விடுகிறார்...
ஆரம்பத்தில் வரும் சண்டைகாட்சிகள் மிக அருமை .
ஆனால் படம் அதே வேகத்துடன் செல்லவில்லைசமிரரெட்டி படத்தில் ஆங்கில படங்களில் வரும் நயகியைபோல் வைக்கிறார் . பாவனா அச்சு அசல் வழக்கமான தமிழ் நாயகியாக வருகிறார்.
யுகிசெது மற்றும் அவருடன் வரும் எடுபிடிகள் சிரிக்க வைக்கிறார்கள் . சிரிப்பு தொடரவில்லை .......
பிரபு அனைத்து படங்களிலும் வரும் அதே கேரக்டர் இதில் பெயர் மிராசி .
துப்பாக்கியை முதலில் எடுத்து சுடும் காட்சி -ஜாக்கிசான் படத்தில்  பார்த்தது புதுசா எதாவது யோசிங்கப்பா.
படத்தில் அஜித்தை தவிர அனைவரும் அதிகமாக வசனம் பேசுகிறார்கள்அனைவரின் வசனங்களிலும் தல தல என்று சொல்வது அஜித்  ரசியர்க்லையே வெறுப்படைய செய்கிறது.
அஜித்திற்கு வசனங்கள் நான்கு பக்கங்கள் தான் என்று சொல்கிறார்கள் நாம் எழுதினா அன்தும் ஒரு பக்கத்திற்குள் வந்துவிடும் அவ்வளவு கம்ம்மியாக பேசுகிறார் 
வசனங்கள்  நன்றாக  தான் இருக்கிறது ஆனால் புரியவில்லை.(கொஞ்சம் சத்தமாக  பெசிருக்கலம் )
 இடைவேளைக்கு பின் சமிரரெட்டி யை சந்திப்பது அப்பாவின் சாவு போன்றவற்றில் twist (திருப்பங்கள் ) வைத்திருக்கிறார்கள்டைரக்டர் நினைத்திருப்பார் போல ஆனால் நாம் முன்பே யூகித்துவிடலாம்
திரைக்கதை வேகமாகவும் இல்லை மிதமாகவும் இல்லை ஆமை போல் ஆரம்பம் முதல் கடைசிவரை செல்கிறது . 
கதை சொல்லவேவேண்டாம் நீங்கள் இதுவரை திரையில் பார்த்திராத புத்தம்புதிய கதையல்ல உலக மகா பழசு .....
யுகிசெது கதவை திறக்கும் காட்சியில் அரங்கமே சிரிக்கிறது நல்ல நகைச்சுவை .
படத்தில் பாடல்கள் இருநாயகிகளுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்திருக்கிறார்கள் நல்லதொரு பிரிப்பு டைரக்டர்க்கு  பாராட்டுகள்..
பாடல்களுக்கு அஜித் பொருந்தவே இல்லை .....
ஆனால் படம் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறது அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக இருக்கிறர்கள் .சண்டைகாட்சிகளில் அஜித் பறக்காமல் பாயாமல் அழகாக நின்று விளையாடுகிறார்.
அழகான காட்சியமைப்புகள் காமிரா மேனுக்கு  பாராட்டுகள் .....ஆனால் பில்லா சாயல் 
அஜித் படம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறார்.. கொஞ்சம் நடிங்க சார் ...
இந்த கதை  திரைக்கதைக்கு மூன்று பேர் ஏன் என்று தெரியவில்லை பழைய படங்களின் டிவிடி போதும் ..
மொத்தத்தில் அஜித்திடம் நிறைய எதிர்பார்கிறோம் ....
நடந்தது பொதும் நடிக்க துவங்குங்கள் தல .......
அசல் கலர் ஜெராக்ஸ் .........





Thursday, January 21, 2010

குட்டி நச் விமர்சனம்

கு‌ட்டி  

தெலுங்கில் வெற்றிபெற்ற ஆ‌ரியா படத்தின் ‌‌ரீமேக். தனுஷ், ஸ்ரேயா நடிக்க மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருக்கிறார்.


WD
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்து வரும் முக்கோண காதல் கதைதான் குட்டியின் கதையும். தனுஷுக்கு ஸ்ரேயா மீது காதல், ஸ்ரேயாவுக்கோ சமீர் தத்வானி மீது லவ். சண்டைக்குப் போகாமல் சாத்வீகமான முறையில் ஸ்ரேயாவின் காதலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் தனுஷின் கதாபாத்திரம் மட்டும் கொஞ்சமோ கொஞ்சம் புதுசு.

சமீர் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான பணக்கார இளைஞன். ஸ்ரேயாவின் காதலை‌ப் பெற மாடியில் இருந்து குதிப்பேன் என்று மிரட்டுகிறார். பாவம்டி அவன் என்று தோழிகள் சாம்பிராணி போட, ஸ்ரேயாவும் ஐ லவ் யூ சொல்கிறார். தமிழ் சினிமா த‌‌ரித்திரத்தில்... ஸா‌ி, ச‌ரித்திரத்தில் ஆயிரத்தோரு முறை அரங்கேறிய இந்த‌க் காட்சியை மீண்டும் எப்படி வைக்கத் துணிந்தார்களோ?

இந்த ஐ லவ் யூவை கேட்டுக் கொண்டே எ‌ண்ட்‌ரியாகிறார் தனுஷ். ஸ்ரேயாவை பார்த்த உடனே அவருக்குள் காதல். நான் உன்னை காதலிக்கிறேன், நீ அவனை காதலிக்கிற என்று சொல்லியபடியே ஸ்ரேயா பின்னால் சுற்றுகிறார். இடையிடையே, ஸ்ரேயா எனக்குதான் என்று சமீருக்கு இனிமாவும் கொடுக்கிறார்.

ஸ்ரேயா, சமீர் காதலுக்கு திடீர் வில்லனாகும் ராதாரவிக்குப் (சமீ‌ரின் தந்தை) பயந்து ஊரைவிட்டு ஓடுகிறது காதல் ஜோடி. அவர்களுக்கு உதவி செய்கிறார் தனுஷ். சமீர் அப்பாவை சமாதானம் செய்து அழைத்து வரும் ஒருவார கேப்பில் ஸ்ரேயா மனதில் பெவிகாலாய் ஒட்டிக் கொள்கிறார் தனுஷ். மணவறையில் ஸ்ரேயா யாருக்கு மாலை போடுகிறார் என்பதுடன் சுபம்.

சுவாரஸியமே இல்லாத திரைக்கதையை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்துகிறார் தனுஷ். அதற்காக ஓட்டைப் பானையில் ஒண்ணுக்கிருந்த மாதி‌ி லொட லொட என்று பேசுவது சில நேரம் எ‌ரிச்சலை கிளப்புகிறது. தனுஷ் யார், ஸ்ரேயாவுக்கு சொந்தம் என்று யாராவது உண்டா என்பது போன்ற அடிப்படை கேள்விகளுக்கு படத்தில் பதிலில்லை. ஆளில்லாத ஏ‌ரிக்கரை பூசா‌ரி தனுஷை பற்றி சொல்வது நம்பும்படி இல்லை.

ஸ்ரேயா எல்லா காட்சிகளிலும் சுமாராகவே இருக்கிறார். நடிப்பும் அப்படியே. வழக்கமாக அமெ‌ரிக்காவிலிலுந்து ‌ரிட்ட‌ன் ஆகும் பா‌ரின் மாப்பிள்ளை ரோல்தான் சமீருக்கு. என்ன இதில் படம் நெடுக வருகிறார்.

இரண்டு பாடல்கள் கேட்கலாம் ரகம். இந்த‌க் கதைக்கு எப்படி ஒளிப்பதிவு செய்தாலும் அதிகம்தான். குட்டி என்றால் பதினாறு அடி பாயுமாம். இந்த குட்டி தவழ்ந்திருப்பது நாலே அடி.

Wednesday, January 6, 2010

ரஜினியோட சமையல்

அஜித்தோட சோகப்பாட்டு